மதிய உணவிற்க்காய் பாடசாலைக்கு தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற மாணவி!
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார். குடும்ப பின்னனி நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து வருகின்றார். அவருடைய தாய், வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கின்றார். அந்த மாணவிக்கு மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளும் உள்ளனர். பாடசாலையின் இடைவேளையில் ஏனைய மாண, மாணவிகளுடன் சென்ற … Continue reading மதிய உணவிற்க்காய் பாடசாலைக்கு தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற மாணவி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed